ஒரு மாடியில் நடைபாதை ஓரத்தில் தவறி கம்பிக்கு வெளியே தொங்கிய குழந்தையை, நம் தமிழர்கள் இருவர்
குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிந்திருந்தாலும் அவர்கள் வரும் மிகச் சில வினாடிகள் கூட குழந்தை கம்பியின் பிடியை தளர்த்தாமலிருக்குமான்னு யூகிக்கமுடியாது.
எனவே, உடன் செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றியது பாராட்டுக்கு உரியதே...
வாழ்த்துக்கள் நண்பர்களே....