புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

மஹிந்த மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினால் ஐ.ம.சு.முவிற்குள் கடுமையான பிளவு


ஜனவரி 8 இல் வென்றெடுத்த புரட்சியை பின்நகர்த்த ஜனாதிபதி சிறிசேன ஒருபோதும் துணை போகமாட்டார் - ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான பிளவை எதிர்நோக்கியுள்ளது. அதுமாத்திரமின்றி பாரிய நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. நல்லாட்சி திட்டங்களை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான

தமிழ் எம்.பிக்களின் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஐ.ம.சு.மு பட்டியலில் இடம்? முரளியின் அதிர்ச்சித் தகவல்

கொலைகளில் அவர் நேரடியாக ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிப்பு
இறுதி யுத்தத்தில் புலிகளை அழிக்க 600 பேரை வழங்கியும் உதவினாராம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவிந்திரநாத்தின் கொலைகளுடன்

கிளிநொச்சியில் காணமல் போன மூன்று வயது சிறுமி சடலமாக மீட்பு.

கிளிநொச்சியில் கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் தொடரும் மதமாற்ற செயற்பாடுகள்!

மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது

இலங்கை -பாகிஸ்தான்-மைதானத்தின் குழப்ப நிலைமை


கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களையும் தம்முடன் இணையுமாறு வேண்டுகோள் -இணைவார்களேயானால் முதல் 03 மட்டத்தில் ஆசனங்களை கைப்பற்ற முடியும் -சம்பந்தன்


இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம் காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழர்கள் 4 பேர் விடுதலை


திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

த.தே.கூ வின் முதலாவது பரப்புரைகூட்டம் மருதனார் மடத்தில்


த.தே.கூ வின்  முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும்  25ஆம்  திகதி  இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்கா எனக்கு அழுத்தங்களை தரவில்லை ; வடக்கு முதல்வர்


அமெரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நிஷா பில்வாலுடன் நடத்திய பேச்சுக்களின் போது தன்மீது எந்தவிதமான அழத்தங்களையும்  பிரயோகிக்கவில்லை என வடக்கு

டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம்  தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்?


மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த

அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் 15 சுதந்திர கட்சி உறுப்பினர்கள்?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, கட்சியின் தேர்தல் செயற்பாட்டின் முக்கியஸ்தர்

ad

ad