புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

சிவசாமி பிரேம்ஜித்தின் நல்ல எண்ணம் பாராட்டுக்கள்

புங்குடுதீவில் கல்வி பயின்று GCE (O/L) அதிகூடிய பெறுபேறுகள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 10,000.00 ரூபாய் கல்வி ஊக்குவிப்புத் தொகையாக , இந்த வருடம் முதல் என்னால் வழங்கப்படுகின்றது. இந்நிதி சமூக 
முன்னேற்ற ஆர்வலர் திரு. சு.குணாளன் அவர்களிடம் இரு கட்டங்களாக கையளித்த பொளுது. அருகில் நண்பேன்டா Dr .பிரபாகர். வடமாகாண ஆளுநரின் செயலாளர். மண்ணின் மைந்தன் .மைத்துனர். திரு.இளங்கோவன்.

ad

ad