புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016

சுவிஸ் சொலத்தூணில் நண்பர்களிடையே  கைகலப்பில் ஒருவர்  சுட்டுக் கொலை
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற  சம்பவத்தில் சுடப்படட  வவுனியா நொச்சிமோடடை  கார்த்திக் பாலேந்திரன்  (06.12.1987)வியாழனன்று  மரண
ம் அடைந்தார் 

"எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதுதான் ஜெ.வின் ட்ரீட்மெண்ட்டுக்கான அப்பல்லோவின் ஃபீஸா?' என அலறுகிறார்கள்

ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


4–வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில்

இலங்கையரின் அபிலாசையை பூர்த்தி செய்ய உச்சபட்ச அதிகாரப்பகிர்வு-இலங்கையிடம் வலியுறுத்தும் இந்தியா

எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு இலங்கை
பெருமுயற்சியின் பலனாக  இன்று புங்குடுதீவுக்கான  காவல் நிலையம்  மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்

ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு கோடி டாலர் நிதி திரட்டிய இந்தியர்கள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க

ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறந்து வைப்பு


வட பகுதிக்கான ரயில் மாரக்கத்தின் ஆனையிறவு ரயில் நிலையம் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

மிஸ்ரா சுழலில் சுருண்டது நியூஸி: கோப்பை இந்தியா வசமானது

ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியான இன்று 270 ரன்களை இலக்காக நியூஸிலாந்துக்கு நிர்ணயித்தது இந்தியா. எதிர்த்து ஆடவந்த அந்த அணிக்கு தொடக்கம் முதலே சரிவுதான். இடையில் அமித் மிஸ்ரா எய்த சுழல் அஸ்திரத்தில் தனது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது நியூஸி. இறுதியில் 79 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து

யோஷித அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா  செல்வதற்காக அவுஸ்திரேலிய தூதர

யாழில் மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசார

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்திப்பார் ஜனாதிபதி?

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பல்கலை மாணவர்களின் பெற்றோரை

ad

ad