புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - தென்கொரியா, ஜப்பானுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து
முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

கொழும்பில் நேற்று நடந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
மூத்த தமிழ் ஊடகவியலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சுதந்திரன், தேசாபிமானி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான, பிரேம்ஜி ஞானசுந்தரம் (84 வயது) கனடாவில் நேற்றுமுன்தினம் காலமானார். 
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். 
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் – மகிந்தவும் களத்தில் குதிக்கிறார்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான,
ஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகளை மடக்க தென்னாபிரிக்காவின் காலில் விழுகிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தென்னாபிரிக்காவின் காலில் விழுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்

சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். 
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான் சிஸ் அவர்களை பேராயர் பேரருட் திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் வத்திக் கானில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு

காலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.

நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்

 கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு .கருணாரட்ன,சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
கம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை: அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.
அ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம்
அ.தி.மு.கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    மதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்

ஆக்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் இரவு கைகலப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு
பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த  பஞ்சாப்,  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்
இந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது : வைகோ பேட்டி
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
கிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திருமணம் 
நடிகர் டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், ஐதராபாத்தில் கல்வாரி தொலைக்காட்சியை நடத்தி வரும்  அபிலாசுக்கும் இன்று சென்னையில் பகல் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில்  லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.  
காங்கயம் மாடுகள் கண்காட்சி: 78 காளைகளுக்கு பரிசு
காங்கயத்தில் கால்நடைத் துறை சார்பில், காங்கயம் இன கால்நடைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள், பசுக்கள் கலந்து கொண்டன.
புதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்.  தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad