இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
1 அக்., 2015
ஹைபிரிட் நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஹுசைன்
ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்ற விசாரணை வேண்டும்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலங்கையின் செயற்பாடுகளை ஆராய சர்வதேச வழக்கு தொடுநர் அனுப்பும் ஜப்பான்
உள்ளுர் பொறிமுறையின் ஊடாக இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயங்களில் செயற்படும் விதம் குறித்து ஆராய, ஜப்பானிய அரசாங்கம்
வட கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையை அரசு உணர வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன்
வட கிழக்கு பகுதிகளில் தொடரும் ராணுவத்தின் ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உண்மையான சமரசத்தை நாடுவதற்கு அச்சுறுத்தலாகவே
கல்வியினை தொடருவதற்காகவே திருடினேன்! தனியார் வங்கி கொள்ளை சந்தேக நபர் வாக்குமூலம்
கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக, வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக தனியார் வங்கி கொள்ளை
30 செப்., 2015
ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராகவுள்ளோம்!- இலங்கை பிரதிநிதி
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது இன்று பொதுவிவாதம் நடைபெற்றது.
வலைத்தளங்களில் விரைவாக பரவும் புலி திரைவிமர்சனம்
வலைத்தளங்களில் விரைவாக பரவும் புலி திரைவிமர்சனம்இதில் கூறியதாவது
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமார் இன்று ரஜினியை சந்தித்தார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு ஆர் சரத்குமாருடன், ராதாரவி, விஜயகுமார், தியாகு, எஸ்.எஸ்.ஆர். கண்ணன், பாத்திமா பாபு ஆகியோர், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களை அவருடைய இல்லத்தில் இன்று காலை சந்தித்தனர். அவர்கள் அனைவரையும் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)