புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2015

மாண்டு போகாத மனிதநேயம்: பிச்சை எடுத்த மாணவிக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, மன நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் சேர்ந்து பிச்சை எடுத்த மாணவிக்கு, தற்போது ரஷ்யாவில் மருத்துவம்

தமிழக அரசின் தீர்மானத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாஸ்திரிபவன் முன்பு போராட்டம்

T















ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை

மந்தா வீட்டிற்கு செய்தி சேரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சென்னையில் பரபரப்பு!

சென்னை பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தா வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையை செய்தி

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடு மற்றும் அலுவலங்கள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை


சென்னையில் நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலரது வீடு மற்றும் அலுவலங்களில்

போர்க்குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தும் இலங்கை தமிழ் அமைப்புகள்


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள்,  போர்க்குற்றம் குறித்து

ஜெனிவாவில்ஐ நா உப கூட்டங்களில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து


ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக்

ஜெனீவாவில் இலங்கை பா.உறுப்பினர்களை சந்தித்த இந்திய பா.உறுப்பினர்


இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் சயந்தன் ஆகியோர்

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை முடிவுற்றது! தீர்ப்பு ஒக்.10ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

விசுவமடு பகுதியில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு புரிந்ததுடன், மற்றுமொரு பெண்ணைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக

விளையாட்டு வினையானது; தோழியால் கழிவறைக்குள் பூட்டப்பட்ட பள்ளி மாணவி பரிதாப சாவு!

 சக தோழியால் விளையாட்டாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும்

'10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள்!' - வைகோ திடீர் அழைப்பு

 " செப்டம்பர் 30ம் தேதி என்பது தமிழினத்துக்கு துக்கநாள். தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்படும் நாள். இதனால் நாம் தளர்ச்சியடைய

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டிலுள்ள பேளோ ஹாரிஜொந்தே அருகேயுள்ள புருமாண்டினோவில், உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

ad

ad