புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2015

வலைத்தளங்களில் விரைவாக பரவும் புலி திரைவிமர்சனம்

வலைத்தளங்களில் விரைவாக பரவும் புலி திரைவிமர்சனம்இதில் கூறியதாவது

விஜய் இதில் இரண்டு கெட்டப்பில் வருகிறார் என்னு சொல்லுராங்க ஆனா அப்படி இல்ல ஒரு விஜய் தான் ஸ்ரீ தேவி மற்றும் சூதிப்பின் ஆயுள், சக்திகள் அதிகரிப்பதற்காக குள்ள மனிதர்களின் ரகசிய இடத்தில் சென்று அதை அறிவதற்கு யாரை விடலாம் என்னு சிந்திக்கும் போது.
விஜய் தன் மக்கள் அடிமைப்பட்டு இருப்பதுக்கு போராட்டம் நடத்தி வந்தார் அப்போது ஹன்சிக இராச்சியத்தின் இளவரசியாக இருக்கின்றார்.
ஹன்சிகா அவர் வீரம் பார்த்து காதல் வயப்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர் இந்த இடத்தில் தான்.
பல இடர்கள் அரசன் அரசிக்கு ஏற்பட்டாது இதனால் விஜயுடன் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் குள்ள மனிதர்கள் இடத்திற்கு செல்ல சம்மதிக்கிறார் அதாவது அந்த சக்திகளின் இரகசியத்தை கொண்டு வந்தால் மக்களை விடுதலை செய்வதாக கூறி ஓப்பம் இடப் படுகின்றது.
இதற்கு சம்மதித்து விஜய் அங்கே செல்கிறார் அப்படி சென்ற இடத்தில் விஜயை கண்ட ஸ்ருதி காதல் வயப்படுகிறர் இவ்வறு செல்லும் போதுதான் குள்ள மனிதர்களின் இரகசியத்தை எடுக்க வந்திருப்பது ஸ்ருதிக்கு தெரிய வர ஸ்ருதி அதைனை எடுப்பதால் தாம் இன மக்கள் அழிவுகளை சந்திப்பார்கள் என்று எடுத்து கூற விஜய் மனம் மாறி இரகசியத்தை எடுக்காது அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து அவர்களையும் தன் மக்களையும் காப்பற்றுவதற்காக போரைத்தொடர்கிறார் இறுதியில் போரில் ஸ்ரீ தேவியும் சூதிப்பும் அழிகிறார்களா திருந்து கிறார்களா விஜயின் மூலம் இரண்டு இன மக்களும் காப்பாற்றப் படுகிறார்களா என்பதுதான் கதை.
இவ்வாறு திரைவிமர்சனம் பரவி வருகிறது.

ad

ad