புலித் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.