புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க வேண்டுமென நேரம் ஒதுக்கிக் கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் காக்க வைத்து காலைவாரி விட்டதாக கூட்டமைப்பு வன்னி மாவட்ட ௭ம்.பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டினார். 
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கூட்டமைப்பைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தரும்படி முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுகுற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை

புலித் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 500 பேரை வரும் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்புகிறது பிரித்தானியா!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் 500 புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து

மு.காங்கிரஸ் அரசுக்கு அதரவளிப்பதாகக் கூறிவிட்டது!- ரிஷாத் பதியுதீன்
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு பின்னர் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாத்

அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு!
அமெரிக்காவில் நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வானியா மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஆதரவுடன் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்
யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலமைச்சர் தெரிவுகளிலிருந்து ஜனாதிபதி விலகினார்! கிழக்கின் ஆட்சி குறித்து நாளை சம்பந்தனுடன் மகிந்த பேச்சு!
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் தெரிவுகளிலிருந்து ஜனாதிபதி விலகிக் கொண்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலித் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிரசார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரசுக்கெதிராக பேசிய பேச்சுக்கள்!
மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சியமைப்பது? யாருடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்ற வினாக்கள் தொடர்கின்றன.

15 செப்., 2012


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதிய தொலைக்காட்சி சேனல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டம் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் பொன்விழா. மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. 
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லையில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள


கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை ௭த்தரப்புக்கு வழங்குவது ௭ன்பது தொடர்பாக இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலொன்று மேற்கொள்ள இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மு.கா.வின் தலைவர் ரவூப்ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர் உயர்பீட உறுப்பினர்கள் ௭ன்போர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளையின் குழுவினரை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதித்தமையை கடுமையாக ௭திர்ப்பதாகவும், கண்டிப்பதாகவும் தெரிவிக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இதன் பின்னணியில் சில ஆலோசகர்களும், நாட்டுக்கு ௭திரான துரோகிகளும் இருப்பதாகக் குற்றம் சாட்டியது. 

இவர்களது வருகையால் ௭திர்காலத்தில் ஈராக், லிபியாவுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படுமென்றும் ஹெல உறுமய ௭ச்சரிக்கை விடுத்தது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள
ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிற்றி' விமானநிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிற்றி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார்.
பேலியகொட பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள பலகைகளினால் அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகப் பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயைக்

 முஸ்லீம் காங்கிரஷஇன்றுஅம்பாறையில் கூடுகிறது- மந்திரி பதவிகளை பங்கு போடுவதில் குடும்பிச்சண்டை
மத்திய அரசியல் இரண்டு முழு மந்திரி பதவியும் மூன்று அரைமந்திரி பதவிகளும், மாகாண முதல்மந்திரி பதவியும் மாகாண பிரதான இரு மந்திரிகளும் தமக்கு தர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் மகிந்த ராசபக்சவிடம் கோரியதற்கு அவர்

நீதியமைச்சில் வருவாய் இல்லை- கப்பல் துறைமுகங்கள் அமைச்சு வேண்டும்- ஹக்கீம் அடம்பிடிப்பு

தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது: 4 வயது மகளுடன் தீக்குளித்த இளம்பெண் கடிதம்
நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா (வயது 28). இவர் தனது 4 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு
யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ad

ad