புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012


Sri Lanka Rebel Wedding Pictures & Photos

ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை இறுதி யுத்தத்தில் காணவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை காணவில்லையென இலங்கைக்கான பி.பி.சி.யின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்

தனியாக நின்ற சிறுமியை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்திய நபர்

      
 

சுன்னாகம் குப்பிழானைச் சோந்த 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலையத்திலிருந்து இளைஞர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்க்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த 07 ம் திகதி இடம் பெற்றுள்ளது.

பாம்புடன் பரபரப்பை ஏற்படுத்திய இரவு நாயகியின் புதிய குற்றச்சாட்டு!

  
 

நாட்டில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பாம்புப் பெண் என வர்ணிக்கப்பட்ட நிரோசா விமலரத்ன தனது பாம்பு சரியாக பராமரிக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது பாம்பினை மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த அதிகாரிகள் உரியமுறையில் பராமரிக்கவில்லையெனவும் தான் அதனை நல்ல படியாக வளர்த்து வந்ததாகவும் நிரோசா தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்து லாரி மோதியதில் 4 மாணவர்கள் பலியான சம்பவம்! தலைமறைவான லாரி டிரைவர் சிச்சினார்!
சென்னை அருகே திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு கடந்த 10-ந்தேதி காலை மாநகர பஸ் சென்றது. பெருங்குடி பஸ் நிறுத்தத்தில் ஆட்களை இறக்கிவிட்டு சென்றபோது சிமெண்ட் ஏற்றிய லாரி பின்னோக்கி வந்து படிக்கட்டில் மோதியது.
புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள்:
நடிகர் ரஜினிக்குஅன்புமணி ராமதாசு பாராட்டு

பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 63ஆவது பிறந்த நாள் விழா 13.12.2012 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே,

14 டிச., 2012



நியூசிலாந்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது ஓய்வு பெற்றவருமான கேத் லாக், சிறிலங்காவில் நடைபெற்றது ருவாண்டாவில், செர்பியாவில், அதைப்போல நடந்த இடங்களில் நடைபெற்றதற்கு ஒப்பானது, அதைப் போன்றதாகும்; பெரு வல்லரசுகளின் தாக்கத்தால் ஐ.நா.வின் தோல்வி ஏற்பட்டது என்றும் கூறினார்.
அனைத்துலக ஊடகம் எல்.டி.டி.இ.ஐ பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதைக் கண்டித்தார். அவர் மேலும் கூறுகையில் இப்போது விடயங்கள் மாறி வருகிறதாகவும், நீதிக்கான முயற்சிகள் புத்தெழுச்சி பெறுகின்றன, பெறும் என்றார். அது மட்டுமின்றி தமிழீழ மக்களின் தன்னுரிமையை

யாழ்.பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம்

து தொடர்பாக மேலும் தெரிருகையில்…
யாழ்ப்பாண பல்லைக்க மாவி ஒருவர் இன்று மர்மாமுறையில் உயிரிந்துள்தாக  செய்தியாளர் தெரிவித்துள்ளார். வீட்டில்டித்துக்கொண்டிருந்த மாவியே 

13 டிச., 2012

ENGLAND-INDIA -NAGPUR TEST RESULT
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் இன்று தொடங்கியது. 
இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


திருச்சி பொன்மலை பகுதி மற்றும் உறையூர் மலைக் கோட்டை ஏர்போர்ட் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நியமித்து உள்ளார். 
அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
 
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வுடன் திருச்சி மாநகராட்சி 7 மற்றும், 27 முதல் 32, 36, மற்றும் 61 முதல் 65 ஆகிய 13 வட்டங்களை உள்ளடக்கி பொன்மலை பகுதியாக அறிவிக்கப்பட்டு
O/L பரீட்சை எழுதிய மாணவி உட்பட இருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை; மட்டு. மாவட்டத்தில் சோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்ககுகிறார் மஹிந்த
விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. 
இரணைமடு ஓடுபாதையை சிறிலங்கா விமானப்படை தற்போது புனரமைத்து வருகிறது. 

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மூவரை புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளை நாளை விசாரணைக்கு வருமாறு புலனாய்வு பிரிவினர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரெட்ணம் தெரிவித்துள்ளார்.
 ]
தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு வரமாட்டேன்! புரட்சித்தமிழன் சத்யராஜ்
படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே
மாட்டிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம்  : வைரமுத்து

 கவிஞர் வைரமுத்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ’’காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது.

விரைவான விடுதலையை எதிர்பார்த்து பல்கலைக்கழக மாணவர் காத்திருப்பு


“விடுதலையை விரைவு படுத்துங்கள்” என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் பேராசிரியர் கூறினார்.
தமது விடுதலை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி

மலிங்காவின் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்கேற்றுவரும் அவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இந்தப் பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் லீக் போட்டிகளில் இலங்கையின் வேகப்பந்து



சயனைட் அடித்துவிட்டு கடைக்கு தீ வைத்த தமிழர் யார்: நடந்தது என்ன ?
இன்றைய தினம்(12) அதிகாலை 3.30 மணியளவில், கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி.எஸ்.சேனாநாயக்க வீதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையங்கள் இரண்டும்

ad

ad