முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!
ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?
“.........அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.....” இவை ஆனந்த விகடன் சஞ்சிகையில் அதன் ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்த வரிகள். குறித்த வரிகள் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவர் மனதில் இருந்தும் மறக்க முடியாதவை. வித்தயா ராணி என்ற ஈழத்து