மொபைல், இணையம், கேபிள் சேவைகள் காஷ்மீரில் துண்டிப்புகாஷ்மீமாநிலத்தைச் சேர்ந்தவரும் ஜெய்ஷ்-இ-முகமத் பயங்கரவாத அமைப்பு உறுப்பினருமான அப்சல் குரு இன்று காலையில் தூக்கில் இடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும், பதற்றம் எழு
கிருஷ்ணசாகர் அணையை முற்றுகையிட முயன்ற எடியூரப்பா கைது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மைசூரிலிருந்து பெங்களூருக்கு கடந்த 7-ந்தேதி எடியூரப்பா நடைபயணம் தொடங்கினார். இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்
நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு! குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!
2001 டிசம்பரில் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்சல் குரு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அப்சல் குரு கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அப்சல்
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பதி சென்றார் மகிந்த!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றுள்ளார்.
யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபாகரணை கைதுசெய்யச் சொன்னது ஜெயலலிதா தான்: அ.தி.மு.க.
சட்டசபையில் நேற்று(07) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரங்கராஜன், “இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதில்லை”
3 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆதரவாக செயல்படும் பிரான்ஸ்: இந்திய தாய் கண்ணீர்
சொந்த மகளை கற்பழித்த தூதரக அதிகாரிக்கு மற்ற அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குழந்தையின் இந்திய தாய் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார்.
ராஜபக்ச வருகை எதிர்ப்பு. திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
ராஜபக்ச திருப்பதி கோவிலுக்கு வருவதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை அதியமான் தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 40 தோழர்கள் முற்றுகை செய்தனர்.
ராஜபக்ச வருகை! சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கி ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.
கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் இரு இந்திய பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று மாந்தீரிகம் மற்றும் ஜோதிடம் பார்த்து மக்களிடம் பணத்தை திரட்டியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒற்றுமையுடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்! மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.