புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


ஐநா முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞனை மாவை சேனாதிராஜா தலைமையிலான ததேகூ குழு சந்திப்புஇன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை . மாவை 


ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!

இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

பாலச்சந்திரன் உடலும் எரிக்கப்பட்டிருக்கலாம் ?

2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த கேணல் ரமேஷ் அவர்கள் விசாரிக்கப்படும் வீடியோ ஏற்கனவே வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்களும் வெளியானது. முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள, ஒரு இடத்தில் வைத்தே இவரது உடல் எரியூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சரணடைந்த பாலச்சந்திரனையும் இலங்கை அரச படைகள் சுட்டுக்கொன்றுள்ளதும் வெளியாகியுள்ளது.

'யுத்த சூனிய வலயம்" ஜெனீவாவில் திரையிடப்பட்டபோது நடந்தது என்ன?

எனக்குத் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது. ஒரு செய்தியாளன் என்ற வகையில் இது வரையில் செய்து வந்திருப்பது போன்று அதுவும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் நான் எனது கடமையை இப்போது



சென்னையில் பழ.நெடுமாறன் கைது


சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது பழ.நெடுமாறன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்து கொள்ளாது: காடுவெட்டி குரு 
ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் மாநிலத் துணைத் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 
புஜாரா இரட்டைச்சதம் 
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான் டெஸ்டில் இரட்டைச்சதம் விளாசினார் புஜாரா.  ஐதராபாத்தில் 328 பந்துகளில் 200 ரன்களை கடந்தார்.டெஸ்ட்  கிரிக்கொட்டில் சேதேஸ்வர் புஜாரா வீழும் 2வது இரட்டைச்சதம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை!- வைகோ, பழ.நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி
இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டார்!- இன்னர் சிட்டி பிரஸ்
ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளால் தயாரித்து வழங்கப்பட்ட இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்த முறை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படவிருந்த பிரேரணை கண்டிப்பாக

 
சுவிஸ், துர்கா வாழ் தமிழ் உறவுகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உறுப்பினர்கள் அரசியல் கலந்துரையாடல்
சுவிற்ஸலாந்து நாட்டின் துற்கா வாழ் தமிழர் கலை, கலாச்சார மன்றம் ஒழுங்கு செய்த அரசியல் கருத்தாடல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 
சுவிஸ் பேர்ண்  நகரில் இருந்து பேரூந்து புறப்படும் நேரம் 12.30 

தொடர்புகள் 0787390379,0786316692 ,0793287456


காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தை
முடிக்கிறார் சசிபெருமாள்! திருமாவளவன் தகவல்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் 33வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளை 03.03.2013 ஞாயிறு மாலை போலீசார் வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். 

கொழும்பு ஆனந்தா - நாலந்தா கல்லூரிகளுக்கிடையே மோதல்!- காவற்துறை கண்ணீர் புகைவீச்சு

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளான ஆனந்தா மற்றும் நாலந்தா ஆகிய கல்லூரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது
சிக்கலில் அணித்தலைவர் மேத்யூஸ், சங்கக்காரா: இலங்கை வீரர்களுக்கு செக் வைத்த வாரியம்
இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ், டி20 அணித்தலைவர் சந்திமால் மற்றும் மூத்த வீரர் சங்கக்காரா உட்பட 60 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென செக் வைத்துள்ளது.

வெல்லட்டும் ஜெனீவா நோக்கிய தமிழர் பேரணி: தமிழர் நடுவம் பிரான்ஸ்

எமது தாயக மக்களிற்கான நீதி வேண்டி ஜெனீவா நோக்கிப் புறப்படுவதும், ஜ.நா. மனித உரிமைச் சபை முன்றலிலே திரண்டு நின்று, தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதும், தமக்கான பெரும் கடமையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் உலகத் தமிழ் மக்களும் வரித்துக் கொண்டுள்ளனர்.  

வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு! பிரிட்டன் ஆலோசனை!

வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் போது, அங்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.
 பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாளுக்கு மருத்துமனையில் கட்டாய சிகிச்சை
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி, சென்னை மைலாப்பூரில் 33 வது நாளான இன்றும் காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால் சசி பெருமாளின்
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ad

ad