பாலச்சந்திரன் உடலும் எரிக்கப்பட்டிருக்கலாம் ?
கொல்லப்பட்ட இசைப்பிரியா, ப.நடேசன், புலித்தேவன் மற்றும் கேணல் ரமேஷ் ஆகியோரின் உடலங்கள் எரியூட்டப்பட்டது என்றும் இவ்வாறே பாலச்சந்திரன் உடலும் எரியூட்டப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அன் நாட்களில் கோட்டபாயவின் உத்தரவுக்கு அமையவே, இலங்கை இராணுவத்தின் 53 படைப்பிரிவினரும் அதிரடிப் படைப்பிரிவினரும் செயல்பட்டனர். எனவே அவரது உத்தரவுக்கு அமைய நிச்சயம் பாலச்சந்திரன் உடல் எரியூட்டப்பட்டிருக்கும் என தற்போது கசியும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.