புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2013



ஈழத் தமிழர் பிரச்சனை: இனி நாற்காலியில் இருக்கக்கூடாது சபாநாயகர் !


இலங்கைத் தமிழர் பிரச்சனையை நேற்று ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய போது, சபாநாயகர் நாற்காலியில் இருந்த ரேணுகா சவுத்ரி, அ.தி.மு.க.வின் மைத்ரேயன் மீது காட்டமான சொற்பிரயோகம் செய்தார். இதைக்கேட்டு ஆவேசம்

மாணவர்கள், ஜெயலலிதா எதிர்ப்பு! வீரர்களை முடிவு எடுக்க சொன்ன இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சென்னை உட்பட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் தமிழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி ஐபிஎல் போட்டியி

வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!- எதிர்ப்பு ஆரம்பம்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில்  விளம்பரம் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

25 மார்., 2013

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் நடந்த சாலை விபத்துகளில் 339 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியக் கூட்டரசின் சாலைத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
சிறிலங்கா- சீன கூட்டணியை உடைக்க புதுடெல்லியில் இன்று முக்கிய கூட்டம்
சிறிலங்காவில் முக்கியமான துறைகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்புகள் கவலை கொண்டுள்ளன. 
வடக்கில் மாகாணசபையே இல்லையாம்

வடக்கு மாகாணசபை இன்னமும் சிறிலங்கா அதிபரால் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், அதற்கான தேர்தல் ஏற்பாடுகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல், திமுக தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள


இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். 
இந்த நடவடிக்கையை கண்டித்து தே.மு.தி.க., -தி.மு.க., -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டமைப்பு ஒன்றா? இரண்டா? நாளை முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.தமிழ்த் தேசியக் கூட்


தி மு க இல் பிரிவினை மந்திரி பதவி போனதால் அழகிரிக்கு வருத்தம் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிதம்பரத்தை தனியாக சந்தித்த மர்மம் என்ன
சென்னையில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் துவங்கியது
சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (25.03.2013) காலை துவங்கியது. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

எனக்கு உடல்நிலை சரியில்லை: செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை: மதுரையில் மு.க.அழகிரி பேட்டி
 கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று (25.03.2013)
Australia 1st innings india won by 6 wickets

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? – சரத் பொன்சேகா புதிய தகவல்


மகிந்த, கோத்தா, 14 இராணுவ அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வர் – இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள்

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான

சென்னையில் உள்ள தமது துணைத் தூதரகத்தை மூடுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின பாதுகாப்பு ஆலோசகரான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் றொகான் டயஸ் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டதை அடுத்தே இது


தன்னுடன் சேர்ந்து மனைவி, பிள்ளைகளை ஆபாச படத்தை பார்வையிட கூறிய தந்தை கைது

ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் காலி மாவட்டத்தில் ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ad

ad