-
14 ஏப்., 2013
13 ஏப்., 2013
சென்னையில் மதிமுக உயர்நிலைக்கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக்கூட்டம் எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை மது ஒழிப்பு பிரசார நடைப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!-விகடன்
இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
12 ஏப்., 2013
ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்!- பழ. நெடுமாறன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்
ஈழத்தமிழரை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே 17 இயக்கம்
இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)