புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013

சென்னையில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 1.26 காசுகள் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணய

24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி பேட்டிங் தேர்வு செய்தது.


தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி 


      உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினையொட்டி( நவம்பர் 23) அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற


           விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத் தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.




         ந்த மடத்தின் சாமியார்கள் ஒரு அடாவடிக் கும்பலுக்கு பயந்துபோய் எடுத்த விபரீத முடிவுகள், ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்களையும் அதிரவைத்திருக்கிறது. சாமியார்களை மிரள வைத்தது யார்? சாமியார்கள் எடுத்த விபரீத விளைவு தான்



          "நான் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன்!' என அஞ்சலி சொன்னாலும் அவர் எந்த ஆபத் தும் இல்லாமல் திரும்பி வரவேண்டும்... என்கிற பதைபதைப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அஞ்சலி விஷயத்தில் சினிமா வி.ஐ.பி.க்களும் அதிர்ச்சியில்



           ன்றா, இரண்டா 1993 முதல் இன்றுவரை இருபது ஆண்டுகள் என்.கே.கே. பெரியசாமி அதன்பிறகு அவர் மகன் என்.கே. கே.பி.ராஜா இவர்கள்தானே கட்சியின் மாவட்டச்



           ""ஹலோ தலைவரே... கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எந்தளவுக்கு கோல்மால் நடந்திருக்குங்கிறதை நம்ம நக்கீரன்தான் பக்கம் பக்கமா தோலுரிச்சுக் காட்டியிருந்தது. பார்த்தீங்களா?



           தற்கேற்ப, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான செயல் திட்டங்களை பா.ம.க.வினருக்கு வகுத்துக் கொடுத்து அந்தப் பயணத்தை விரைவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் இது குறித்துப் பேசிய ராமதாசு, ""வரும் நாடாளுமன்றத்



           துரை சர்க்யூட் ஹவுஸைச் சுற்றி 9-ந் தேதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காரணம் ஒரு கல்லூரி விழாவிற்காக வந்திருந்த கவர்னர் ரோசய்யா அங்கேதான் ஹால்ட் அடித்திருந்தார். அப்போது கட்டிட ஒப்பந்ததாரரான மார்நாடும்


வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!



15 ஏப்., 2013


jvp-ltte2தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி உருத்தபுரம் என்னும் இடத்தில் இந்த பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4

பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு : திரைக்கலைஞர்கள் அஞ்சலி
பிரபல பின்னணி இசை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு இசைக்கலைஞர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து, வாலி, பின்னணி பாடகர்கள் ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சுசீலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், உள்பட திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி திடீர் ஆலோசனை
திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி  இன்று திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் முன்னாள் எம்.பி. அக்னிராஜ் வீட்டுக்கு சென்றார்.

சென்னையில் சிறுவன் நரபலி - உறவுக்கார பெண் கைது :
குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு
 

 சென்னையில், மர்மமான முறையில் இறந்த சிறுவன், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தில், அச்சிறுவனின் உறவுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பலி கொடுக்க தூண்டிய, குடுகுடுப் பை காரனை, போலீசார் தேடி வருகின்றனர். 

60 வயதாகி விட்ட நடிகர் மட்டும் இளம் ஹீரோயின்களுடன்
ஹீரோவாக நடிக்கலாமா?திமுக இளைஞரணி கேள்வி
அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டி வசனம்,மணிவண்ணன்

ஐ.பி.எல். தொடர்: கொல்கட்டா அணி வெற்றி
6 வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கட்டா ‌அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்று

இலங்கை - தமிழ்நாடு முறுகல் உக்கிரம்! அல் ஜசிரா தொலைக்காட்சியின் செய்திப் பெட்டகம்
இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சின்னை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது.
தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் - ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.


விடாது துரத்தும் அமெரிக்கா!
சிறுபான்மைத் தமிழர்களின் மனக்குறைகள் தீர்க்கப்படாமல் போனாலோ, போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனாலோ, நாட்டில் இன்னொரு மோதல் வெடிக்கக் கூடும் என்று

ad

ad