மரக்காணத்தில் கலவரம் : முந்திரிக்காட்டுக்குள் பயணிகள் பஸ் கடத்தல்
சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று இரவு வன்னியர்கள் கூடும் விழா நடை பெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர்களும், பாமகவினரும் மாமல்ல புரத்தில் திரள்கிறார்கள்.