திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் பூம்புகாரில் காவல் நிலையத்திலேயே ரவி, ராஜேந்திரன் ஆகிய தலித் இளைஞர்கள் இருவர் படுகொலையில் மைய புலனாய்வுத்துறை (சி.பி.அய்)
விசாரணை கோரியும், டெல்டா மாவட்டங்களில் தொடரும் தலித் படுகொலைகளைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம் 24.04.2013 புதன்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலûமையேற்கிறார் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.