-
28 மே, 2013
ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.
Braeking News
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
27 மே, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)