புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013


சுரேஷ் ரெய்னா உள்பட பிரபல வீரர்கள் கண்காணிப்பு: போலீசார் தகவல்
நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பார்ட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா,

பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கிருபாகரன

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா

ஹெல உறுமய- கோத்தபாய, விமல் வீரவன்ச ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்

ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழில் சீரழியும் கலாசாரம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்?: சமூக ஆர்வலர்கள் கவலை
யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மெளனம் காப்பது ஏன் என சமூக ஆா்வலர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கூட்டணி இல்லை என்று அன்புமணி சொல்கிறாரே? மு.க.ஸ்டாலின் பதில்
தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களின் கேள்வி


சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் எரித்துக்கொலை!
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது புத்திரகவுண்டன் பாளையம். இங்குள்ள சந்தை பேட்டை எதிரில் உள்ள இஸ்லாமியர்கள் Photos
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.சி.சுக்லாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அவரது உடலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் இப்போது தி
மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் ஆகியோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை அவர்களது சொந்த கிராமமான நன்டேலியில் நடைபெற்றது.
பஸ்தார் பகுதியில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் பரிவர்த்தன் யாத்திரையின் போது
மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்: முதல்வர் ராமன் சிங் ஒப்புதல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசார் நடத்திய யாத்திரையின் போது மறைந்து இருந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
Braeking News

சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

27 மே, 2013

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்கின்றாரா
உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்டவர்களிடம் விசாரனை! 28 ஆண்டுகளாக கொத்தடிமைகளாகவே இருந்ததாக திடிக்கிடும் தகவல்!Photos
பௌத்த பிக்கு தீக்குளித்த சம்பவம் முன்கூட்டியே தெரிந்து வீடியோ படமெடுத்த அரச ஊடகவியலாளர் கைது!
சம்பவம் தொடர்பில் ஊடக தர்மம் கடைபிடிக்கப்படவில்லை என்று இலங்கை தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்பந்தன்
விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க
வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க  வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி
நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் இருவரும் பலி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மீராவோடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

ad

ad