புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

வடமாகாணசபை தேர்தல் முதலமைச்சர் வேட்பாளர்! சில தினங்களில் அறிவிக்கப்படும்! இரா.சம்பந்தன்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க.!- சாடுகிறார் வைகோ
[விகடன் ]
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. ஆனால், தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பியதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல்

வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என்று தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உதவி

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை உபயோகக் கட்டணம் 40 இலிருந்து 100 ஆக உயர்த்த தேர்தல் நடைபெறும் 

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிண்ணம் யாருக்கு: இந்திய - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
குற்றவாளி அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

வாக்களிக்கும் உரிமை பெற்ற கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்..
சீனாவில் மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளனர்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுடெல்லிக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் த.தே.கூட்டமைப்பினர்: சந்திரகாந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் குழப்பி வாக்குளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண சபையின் வளர்ச்சியைத் தடுத்ததாக மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் மேனனுக்கு கிடையாது: வாசுதேவ
13வது திருத்தத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் மேனனுக்கு கிடையாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற 16 வயது யுவதி கைது
சிறையில் தண்டனை அனுபவித்து வரும், பாதாள உலக குழுத் தலைவரான பொட்ட நவ்பர் எனக் கூறி, புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, லட்சக்கணக்கில் பணத்தை கப்பமாக பெற்று வந்த திட்டமிட்டு செயற்படும் குழுவொன்று
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி! பிரதான சாட்சி இறந்த நிலையில் திடீர் திருப்பம்
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் கொலை முயற்சி வழக்கில் மூன்றாம் எதிரியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.



           ர்மபுரி கலவரத்துக்குக் காரணமான காதல் தம்பதிகளான இளவரசனும் திவ்யாவும் சாதீய சக்திகளால் பிரிந்த நிலையில், இளவரசனின் மர்ம மரணம் பலத்த பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  இளவரசன் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை

10 ஜூலை, 2013

யாழில் கொள்ளையடிக்கும் நகைகளை காதலிகளுக்கு போட்டு அழகு பார்த்த ஈ.பி.டி.பி விஜயகாந்
யாழில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பியின் உறுப்பினரான சுதர்சிங் விஜயகாந்துக்கு 5 காதலிகள் இருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர்களின் களியாட்ட இடமாக ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி: மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி காதலர்களின் களியாட்ட இடமாக மாறி வருவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
போர்க்குற்றங்களில் இருந்து எம்மை பாதுகாக்க மகிந்த, கோத்தா உள்ளனர்! இராணுவ தளபதி பெருமிதம்
யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் எமது இராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ஜனாதிபதி மஹிந்த
முன்னாள் பெண் போராளி தீ விபத்தில் சிக்கி மரணம்
இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தை பேரறிவாளனுக்கு தெரிவிக்க மறுப்பு
முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தற்போது வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளனின் கருணைமனு குடியரசுத் தலைவரால்
தனது பிள்ளைகளை ஒப்படைக்குமாறு லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் சென்னை நீதிமன்றில் வழக்கு
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ad

ad