மும்பையில் நீர்மூழ்கி கப்பல் தீவிபத்து: 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்: அந்தோணி பேட்டி
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஐ.என்.எஸ்