புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது!

டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில்
மன்னார் ஆயருக்கு நவநீதம்பிள்ளை அழைப்பு – இன்று கொழும்பில் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் வண.இராயப்பு யொசெவ் இன்று சந்தித்துப் பேசவுள்ளார். 

கருணா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்: நவீபிள்ளையிடம் கோரிக்கை

லங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை
navi-east3

நவநீதம்பிள்ளையின் திட்டமிடப்படாத திடீர் சந்திப்பு, களப்பயணம் – அரசாங்கம் குழப்பம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சில திடீர் சந்திப்புகளையும், களஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.

சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவிப்பிள்ளை

மாசிலாமணி ஜெகதீஸ்வரன் pung 7

திரு மாசிலாமணி ஜெகதீஸ்வரன்
(ஆனந்தன்)
இறப்பு : 27 ஓகஸ்ட் 2013
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி ஜெகதீஸ்வரன் அவர்கள் 27/08/2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாசிலாமணி அன்னலட்சுமி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சொர்ணலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மஜீதன், யசிந்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதி, மன்மதராசா, உதயசோதி, கலா, பவானி, ஜீவா, கிருபா ஆகியோரின் அன்புச் சகோதரனும்.
வரதராசா, காலஞ்சென்ற ஜெயராசா, ராஜலட்சுமி(UK), சிவானந்தன்(UK), மாகாலட்சுமி, சதானந்தன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 29/08/2013 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பையன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447939637040
மஜீதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777698409
உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா" ? சிறிலங்கா படையினர் அச்சுறுத்தல்
இலங்கைத்தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பலர் ,சிறிலங்கா படையினராலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அவசரக் கோரிக்கை வெளிவந்துள்ளது.
 Hit Newsகாணாமற்போனோர் விடயத்தில் நவிப்பிள்ளை அதிக அக்கறை; உறவினர்கள் 300 பேருடன் கொழும்பில் நாளை விசேட சந்திப்பு 
காணாமற்போனோர் விவகாரத்தில் தனது அதிகூடிய கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

‘You may whisper in my ear’, Pillay told Mullai people

UN Human Rights High Commissioner Navi Pillay, who met a section of the uprooted people of Champoor in Trincomalee on Wednesday, told them that she was aware of their plight. On Tuesday, Ms Pillay, who visited Mu’l’li-vaaykkaal in Mullaith-theevu sympathized with the victims struggling to

வடமாகாண சபையை நாம் ஆளாவிடின் தமிழனத்துரோகிகளே ஆள வேண்டி நேரிடும் -வினோ எம்.பி

13ஆவது திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழினம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. எங்கள் இழப்புகளுக்கும்

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - விநாயகமூர்த்தி புகழாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஒற்றுமைமிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்துரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.

முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத உரிமை மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கை

29 ஆக., 2013

ஈஸ்ட்ஹாம் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினருடன் பிரித்தானியத் தமிழர் பேரவையின் சந்திப்பு
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது.
புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை
விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டாரில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இலங்கை இளைஞருக்கு பாராட்டு
கட்டார் நாட்டிலுள்ள வர்த்தக நிலைய கட்டடத் தொகுதி ஒன்றிலுள்ள வாகன தரிப்பிடத்தில் கண்டெடுத்த 90 ஆயிரம் கட்டார் ரியால் (33 லட்சம் ரூபா) பணத்தை பொலிஸில்
இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு கைவிரல் அடையாளம் அறிமுகம்!- 155 வருட தந்திச் சேவை நிறுத்தப்பட உள்ளது
இலங்கை கடவுச்சீட்டுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கைவிரல் அடையாளமிடும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு வாகன தேவைகளை பூர்த்தி செய்த கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை
விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது.
இதெல்லாம் ஒரு காரணமா?  : விஜயகாந்துக்கு கோர்ட் எச்சரிக்கை
2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின்
எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை; இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு 
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
"வடக்கின் அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை"
சந்திரசிறியினதும் விஜயலக்ஸ்மியினதும் பிரசங்கத்திற்கு பதிலளித்தார்    நவ­நீ­தம்­பிள்ளை

வட­ மா­காண பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளகட்­டு­மா­னப்­­ணிகள் மகிழ்ச்சி அளித்­தாலும் அதனைமதிப்­பீடு செய்­­தற்­காக நான் இலங்கை வர­வில்லை.

ad

ad