புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

நல்லூர் தொகுதி 
இலங்கை தமிழ் அரசு கட்சி 10851
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1000
தொகுதி 
காங்கேசன்துறை 
இலங்கை தமிழ் அரசு கட்சி 7160
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1253
வவுனியா மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 901 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 323

ஐக்கிய தேசியக் கட்சி – 065

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 024

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 015

ஜனநாயக கட்சி (சரத்பொன்சேகா) – 012

சுயேட்சைக்குழு-06 (எழில்வேந்தன்) – 005
டக்ளசின் துப்பாக்கி முனையிலும் தீவுப்பகுதி சரித்திர படைத்துள்ளது 


கோப்பாய் வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழ் அரசு கட்சி 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 800



ஊர்காவற்துறை வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழ் அரசு கட்சி 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734
ஐவகை நிலங்களான முல்லைத்தீவு, மன்னர், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் தபால்மூல வாக்கு முடிவுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமாண்டமான வெற்றி !
மன்னார் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழரசு கட்சி - 792

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 428
யாழ்ப்பணத்தில் உள்ள தீவகம் இந்ததேர்தல் 

மூலம் தடை உடைத்து படை அமைத்தது..
மாலதியை முதல்ப்பெண் மாவீரராக விடுதலைப் போருக்கு தந்த மன்னார் மண் மண்டியிட மறுத்து பெருமையுடன் உயர்ந்து நிற்கின்றது..
யாழ்ப்பாணம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 7625

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -1099

ஐக்கிய தேசியக் கட்சி - 0035
முல்லைத்தீவு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 646

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 146

ஐக்கிய தேசியக் கட்சி - 002
வணங்கா மண்ணாக எழுந்து நிற்கின்றது கிளிநொச்சி..

21 செப்., 2013

யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக  வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
அரச ஆதரவாளர்களால் போலியாக வெளியிடப் பட்ட உதயன் பத்திரிகை
அரங்கேற்றப்படும் பொய்மைகள்!

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட்
சிரியா புரட்சி படை வீரர்களுடன் செக்ஸ் உறவு வைக்கும் துனிசியா பெண்கள்

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மாதுளுவாவே சோபித தேரருடன் சந்திரிக்கா இரகசிய சந்திப்பு: அரசியல் துறையில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரை கடந்த வாரம் சந்தித்து ரகசியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%Photos
Nadarajah Muralitharan-முன்னாள் விடுதலை புலிகளின் பொறுப்பாளர் 
நடைபெற்று முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசின் அத்தனை அடாவடித்தனங்களையும் மீறி மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தோற்கடிப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை!
வாக்களிக்கும் மக்களை தடுக்கும் முயற்சியில் இராணுவம் கையும் மெய்யுமாக பிடித்தார் மாவை சேனாதிராஜா..
ராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!


வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
இராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!


வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.

ad

ad