நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிட்டால் சர்வதேச விசாரணை – நவநீதம்பிள்ளை
இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையேற்படுமாயின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.