புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

நியூசிலாந்து -இந்திய அணிக்களுக்கிடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
ஆக்லாந்தில் இன்று  நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.49.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 314 ரன்கள்

பாஜக கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைக்கும்: வைகோ

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைப்பது உறுதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.வரும் மக்களவைத்
இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 12 விசைப்படகுகளில் 51 மீனவர்களும், ராமநாத புரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 19 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது
அழகிரியின் முக்கிய அறிவிப்பு ,ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது சென்னையில் தங்கியிருக்கிறார்.   அவர், நாளை மதுரை செல்கிறார்.  அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் 
குடியரசு தினம் : சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடுத்த வாலிபர் பிடிபட்டார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அவர், ‘குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் உட்பட 6

கிட்னி விற்கும் மோசடி கும்பல் சென்னையில் கைது : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் 
போலி ஆவணங்கள் தயாரித்து கிட்னி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

25 ஜன., 2014


பத்ம விருதுகள் அறிவிப்பு :
கமல்,வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது
 


மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் மசேல்கர் மற்றும் யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோ ருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும்
அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
இன்று பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 4-ம் நிலை உள்ள சீன வீராங்கனை லீ நா, 20-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப  இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்ப்படுத்தல்கள் 
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்நிலை காணப்படுவதாக ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றனஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையின்
கொத்மலை ரம்பொட தோட்டத்தில் தீ பரவல்! 149 குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா - கொத்மலை, ரம்பொட தோட்டத்தில் இரண்டு லயன் அறைகளில் இன்று மதியம் ஏற்பட்ட தீப் பரவலில் 29 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.இந்த தீ பரவல் காரணமாக லயன் வீடுகளில் வசித்து வந்த 149 தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக
கொத்மலை ரம்பொட தோட்டத்தில் தீ பரவல்! 149 குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா - கொத்மலை, ரம்பொட தோட்டத்தில் இரண்டு லயன் அறைகளில் இன்று மதியம் ஏற்பட்ட தீப் பரவலில் 29 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.இந்த தீ பரவல் காரணமாக லயன் வீடுகளில் வசித்து வந்த 149 தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக
பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழினத்தின் சரிவாக அமையும்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண
ஜெனிவா பிரேரணையை வலுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுச்சேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மார்க்
ஜனாதிபதியின் புதல்வர் பரீட்சையில் தோல்வி: சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம்
இலங்கை விமான சேவை அதிகார சபையினால் நடத்தப்படும் விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை பெறும் ஆரம்ப பரீட்சைக்கு தோற்றிய ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ, வினாத்தாளில் உள்ள தெரிவு செய்யும் கேள்விகளுக்கு விடையளிக்க தவறியுள்ளார்.
ஜெனிவா பிரேரணையை வலுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுச்சேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர்
சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு தண்டனை
சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான சயுர என்ற கப்பல் மீது நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹிருணிகாவுக்கு எதிராக பிரபலங்களை களமிறக்கும் துமிந்த சில்வா - முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? - ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் நினைவுச் சின்னம்! வடமாகாண சபையில் திங்களன்று கோரிக்கை
பிரேரணை போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில்
மூன்று தமிழர்க்கும் எப்போது உத்தரவு?- நக்கீரன் 

ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள், மகாராஷ்டிர எல்லையில் உள்ள கர்நாடகத்தின் பெல்காம் சிறையில் வாடிக்கொண்டு இருந்த நான்கு தமிழர்களுக்கு உயிர்போய் உயிர் வந்திருக்கிறது!ஆம், கர்நாடகத் தமிழர்களான ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் மற்றும் சேலம் மீசைமாதவன்

ad

ad