Kalaignar Karunanidhi · 96.951 gefällt das
vor 7 Stunden · -
28 ஜன., 2014
எனது முகநூலில் இணைப்பிலிருக்கும் கலைஞர் கருணாநிதியின் முகநூலில் இருந்து தருகின்றேன்
உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக்
கொண்டேன்.
கொண்டேன்.
புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நயினாதீவுக்கான பாதைசேவை ஆரம்பமாகியது
நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் நயினை பாலத்தை வந்தடைந்தது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில் தடைப்பட்டும் முடிவு காண முடியாது தத்தளித்து கொண்டிருந்தது. தற்போது பாதை வேலைத்திட்டம் முடிவுக்கு வந்து பாதை சிறந்த முறையில் நயினாதீவில் பாதைக்கென அமைக்கப்பட்ட இறங்துறையை வந்தடைந்தது.27 ஜன., 2014
கனடா-மருத்துவ சேவை விவகாரங்களில் அகதிகளிடம் பாரபட்சம் காட்டும் ஹார்ப்பர் அரசின் கொள்கைகள் ஏற்புடையதல்ல – கடுமையாகச் சாடுகிறார் காத்லீன் வெய்ன்
நாட்டில் உள்ள அகதி மக்களில் சிலருக்கு மட்டும் மருத்துவ சேவைகள் அளிக்காமல் இருப்பது, ஒட்டாவா அரசாங்கத்தின் ‘பொறுப்பற்ற’ செயல் என்று ஒன்டாரியோ மாகாண பிரீமியர் வெய்ன் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அத்தகைய சேவைகளை அகதிகளுக்கு அளிக்க முன்வராத காரணத்தால்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாண சபையின் 5வது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு
அனந்தி எழிலன் : பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது
காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்
காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்
இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண் – நம்மவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா !! – Video
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு
முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில்மூன்று மாணவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் இதுவரையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை
கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)