பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆனால் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு