-
21 ஏப்., 2014
இணையத்தில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது. உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன் மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக்
இலங்கை அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் இங்கிலாந்து உதவி பயிற்சியாளராக செல்ல திட்டம்
இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி, ஏமாற்றம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பாப்ரஸை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான உறுதியற்ற செய்திக்கு இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நவீன கட்டடத் தொகுதிகளை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தபோது எடுத்தபடம். அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கோவிந்தன் கிட்ணன் உட்பட அதி காரிகளும் காணப்படுகின்றனர்.
கிளிநொச்சியில் விபத்து:ஒருவர் சாவு
கிளிநொச்சி நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தண்ணிர் போத்தல்கள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி மின் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம்
யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராம் ஜெத்மலானியின் கறுப்புப் பண வேட்டை!
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தேகத்துக்கு உரிய சில வேட்பாளர்கள் குறித்து ராம் ஜெத்மலானி இந்திய தேர்தல் கமிஷனிடமும் புகார் கூறியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டவர். ராம் ஜெத்மலானியை டெல்லியில் சந்தித்தோம்.
''அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் கறுப்புப் பணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில், என்ன உண்மைகள் வெளியாகி உள்ளன?''
''இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் சம்பந்தமாக 2009-ல் உச்ச
அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன-ஜெயலலிதா
காங்கிரஸ் ஆட்சி தான் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு
பேரறிவாளன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதுதான் தமது கருத்து என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)