தடைக்கான காரணத்தை அறிக்கைப்படுத்துகிறது அரசாங்கம்!- வெளிநாடுகளுக்கு அனுப்பதிட்டம்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது.