மக்கள் குரலே மகேசன் குரல் : தேர்தல் முடிவுகள் குறித்து கலைஞர்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.