புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


பார்முலா–1’ கார் பந்தய முன்னாள் சாம்பியன் மரணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பார்முலா–1 கார் பந்தய சாம்பியனான ஜாக் பாப்ஹம் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். 88 வயதான பாப்ஹம் 1959, 1960, 1966 ஆகிய ஆண்டுகளில் பார்முலா–1 

காங்கிரஸ் படுதோல்விக்கு ஊழல்தான் காரணம் : மன்மோகன் சிங்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 50–க்கும் குறைவான இடங்களே கிடைத்தன.


பாஜக கூட்டம் : பிரதமராக மோடி தேர்வு!
 


நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.  

பாஜக கூட்டணி கட்சி கூட்டம்: விஜயகாந்த்–அன்புமணி பங்கேற்பு
டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டணியில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து இருந்தது.

சுரேஷ் பிரபுவை புதிய மந்திரி சபையில் மோடி சேர்த்துக் கொள்வாரா?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களின் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாட்டின்
ஆசிரியர் சங்கத் தலைவருக்கு திடீர் விசாரணை:பாதுகாப்பு தலைமையகத்தில் 
 யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேராவினால்  தீடீர் விசாரணைக்காக பலாலி பாதுகாப்பு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளுக்கு வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் உதவப்போவதில்லை- கனடா
அரசாங்கம் முன்னெடுக்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை- சுட்டிக்காட்டினார் அரச அதிபர் 
தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் நடாத்த தடை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.
பிரபாகரன் தப்பி செல்ல உதவ  இந்தியாவோ அமெரிக்காவோ முன்வரவில்லை -ரோஹித போகொல்லாகம 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பி; செல்ல இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ உதவிகளை வழங்கவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டனுக்கு கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்  மீட்பு 
Colombo-Girl-01
பாத்திமா நிலுபா உசைன் என்ற பெண்ணையே இவ்வாறு நேற்று 18.05.2014 மாலை 4 மணியளவில் கடத்தி, குறித்த பெண்ணிடம் இருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து

மல்லாவியை சேர்ந்த உசாளினி குணலிங்கம் -இசைப்பிரியாவுடன் இருக்கும் மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டார் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப்

ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதாக விமல் வீரவன்ச அறிவிப்பு
தமது கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால், ஆளும் கட்சியிலிருந்து விலகத் தயார் என வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல்

சிறிலங்காவுக்கு பதிலடியாக பட்டியலை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: சந்திரிக்காவும் உள்ளடக்கம் 


புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? பரபரப்பு தகவல்
 காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் சர்வதேச ரீதியில் பரபரப்பு

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல்


ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் கடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 45வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மே, 2014


storybild

20 MINUTEN

Schweiz soll Tamilen ausspionieren

LUZERNERZEITUNG

Schweiz soll Tamilen ausspionieren

Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext

ad

ad