புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


போர்க்களத்தில் ஒரு பூ  – போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்ப்பணம்.

war-flower-music2
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப்

டென்மார்க் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு சிங்கள அரசினால் பல்லாயிரக்கணக்கில் கொன்று அழிக்கப்பட்ட எமது சொந்தங்கள் இன்றும் எங்கள் இதயத்தை விட்டு மறையாத வடுவாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது.

சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை -பாதுகாப்புச் செயலாளர் கோதபாய 
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை
பிரித்தானிய தமிழின அழிப்பு நாள் நிகழ்வு 
பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம்  இன்று மாலை 4 மணியளவில்   எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.

நோர்வே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு 
18.05.2014 மதியம் 1200 மணியனவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் நோர்வே மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3மணியனவில் தமிழின அழிப்பு நாள் ஜந்தாம் ஆண்டு நினைவுப்பேரணி ஒஸ்லோ மத்தி தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளுமுன்றலை வந்தடைந்தது.இப்போராட்டத்தினை மக்கள் அவையினர் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு மரியாதை செ

கனடா  தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வு 
 தமிழ் இன அழிப்பு நாள்’ நினைவு நிகழ்வுக்குரிய கனடாவில் உள்ள அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருகின்றது. மாலை 5 மணியளவில் பொதுச்சுடரை முனைவர் நடராஜன்,

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட வை கோ 

இதில் பல்வேறு கட்சியினர் , இயங்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுகனக்கனோர்  கலந்து கொண்டனர் .

புலனாய்வுப் பிரிவினரால்  "தாருக நிலான்" என்னும் நபர் காட்டில் வைத்து சுடப்படுள்ளார் 
சமீபத்தில் குருணாகல் பகுதியில், போக்குவரத்து பொலிசார் ஒருவரை உயிரோடு பிடித்து பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார் தாருக நிலான் என்னும் இளைஞர். இவர் ஒரு குண்டர் படையின் தலைவர் என்றும், பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிசர் தெரிவித்தார்கள். 32 வயதான தாருக நிலானை பொலிஸ் சி.ஐ.டி பிரிவினர்
ரோஜாவிற்கு வெற்றி: செல்வமணிக்கு மொட்டை
நடிகை ரோஜா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அவரது கணவர் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். 
கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது கரவெட்டிப் பிரதேச இளைஞர்கழகம்
யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் யாழ். மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டச்
ரஜரட்டவை வீழ்த்தியது யாழ்.பல்கலைக்கழக அணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்கும்  ரஜரட்ட பல்கலைக்கழக அணிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மின்சாரத்தை பெற்றுத் தாருங்கள்; மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் கோரிக்கை 
மாங்குளம், பனிச்சன்குளம்  மக்கள் தமது கிராமத்திற்கு வடக்கின் வசந்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி வவுனியாவில் அமைந்துள்ள வடக்கின் வசந்தம் மின்சாரசபை
யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 30 பெண்கள் தெரிவு 
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர்  ரஞ்சித் மல்லவராட்சி

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு 
news


கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.





இந்திய புலனாய்வு அதிகாரி இலங்கையில் கைது 
இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி  என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவௌ பகுதியிலுள்ள பரசங்கஸ்வௌ எனுமிடத்தில் வைத்து நேற்று  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீளாய்வால் யாழ். இந்துவுக்கு முதலிடம் 
news
மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
 
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட  க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ்
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித 
news
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக  நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு  கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை  வெங்கடேஸ்டவரா வர்த்தக நிலைய உரிமையாளரான நபர் தலைமையிலான குழு குழப்பிய சம்பவம் 
மஹிந்த-கோத்தபாய கும்பலின் படைகளிற்கு அஞ்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யும் தமிழ் தரப்பு தற்போது புதிதாக இலங்கை பிரதமர் ஜயரட்ணவின் குண்டர்களிற்கும்
இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் - பாது­காப்பு அமைச்சு 

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும்
சோனியா, ராகுலை பாதுகாக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒட்டுமொத்த ராஜினாமா?தேர்தல் தோல்விக்காக சோனியா மற்றும் ராகுலை குற்றம் சாட்டுவதிலிருந்து பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்

ad

ad