-
29 மே, 2014
உ.பி.யில் 2 தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிப்பட்ட கொடூரம்!உ.பி.யில் தலித் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், இரண்டு பேரையும் மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த
உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த
நகர மைய வீதிகளை காப்பெற் வீதிகளாக்க 100 மில்லியன்; முதல்வர் அறிவிப்பு
யாழ். நகர மத்திய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
இலங்கையில் இணையப் பாவனைக்கு தனி சிம்காட்
இணைய பாவனைகளிற்கு தனியான சிம் அட்டைகளை பாவிப்பதன் மூலம் இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் பல்வேறு குற்றசெயல்களை தவிர்த்துக்கொள்ள முடியும்
முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு மறுப்பு; எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.
28 மே, 2014
சென்னை அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி . நிதானமான அபாரமான துடுப்பாட்டம் .ரைனாவும் ஹஸ்ஸியும் இணைந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள் . அடுத்து வரும் போட்டியில் இன்று தோல்வியுற்ற பஞ்சாபை வென்றால் இறுதியாட்டதுக்குள் நுழைய முடியும் .மும்பை வெளியேறுகிறது.
Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 176/3 (18.4/20 ov)
Chennai T20 won by 7 wickets
சொகுசு பேரூந்துகளில் பெண் நடத்துநர்கள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)