புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014

கடந்த வாரத்தில் 183 பேர் பொலிஸாரால் கைது 
 யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட  விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
பள்ளிக்கூடமே போகாமல் ஆறு ஆண்டுகளாக டாக்டராக இருந்த பெண் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியுலக தொடர்புகள் அதிகமில்லாத பலமலை கிராமங்கள் உள்ளது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய மலைகள்


என் மகனுக்கு கட்சி பதவி வேண்டாம்;குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்  :வைகோ

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள்

தயாளு அம்மாள் சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கு ஒத்திவைப்பு2ஜி அலைக்கற்றை வழக்கில் தயாளு அம்மாளின் உடல்நலம் பற்றிய மருத்துவ ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்.  வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தயாளு அம்மாள் மனு மீது

ஜூன் 3ல் மோடியை சந்திக்கிறார் ஜெயலலிதா
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்!- சிலோன் ருடே தகவல்
2015ம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே எதிர்வரும் நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சிலோன் ருடே'

மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 9 பேர் கைது
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சுற்றிளைத்த பொலிஸார் 7 யுவதிகள் உட்பட 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.











21 ஆவது பொன் அணிகளின் சமர் கிரிக்கெட்:

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் மூன்று விக்கட்டுக்களால் வெற்றி

21ஆவது பொன் அணிகளின் சமரில் 



தோட்டங்களை கிராமங்களாக மாற்றும் திட்டத்திற்கு செயல்வடிவம்

அடுத்த இலக்கை நோக்கி இ. தொ. கா செயற்படும்
தொண்டமான் பிறந்ததின விழாவில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை; மங்களநேசன் கேள்வி 
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை செய்யும் திட்டம் பூனைகள் எலிகளுக்கு இல்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் மங்களநேசன் கேள்வி ஒன்றினை இன்று மாநகர சபைக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார். 
மட்டக்களப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்தரங்கு - தமிழ் தேசிய கூட்டமைப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் 'அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் மற்றும் சமகாலப் பார்வையும்' எனும் தலைப்பில் அரசியல் கருத்தரங்கு
உலகக் கோப்பை கால்பந்துக்கு எதிரான போராட்டம் பிரேசிலில் வலுக்கிறது 
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து
உதயனுக்கு பயந்தது யாழ். மாநகர சபை 
மரபை மீறி கையெழுத்து பதிவேட்டை வெளியில் கொண்டு சென்றால் நீதியை நிலைநாட்டும் உதயன் பத்திரிகை நாளைய தினம் செய்தியை பிரசுரிக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் முஸ்தப்பா சபையில் தெரிவித்தார்.

எனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்: ஸ்மிருதி ராணி
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், நடிகையும், தயாரிப்பாளருமான ஸ்மிருதி ராணி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த துறையின் கீழேயே கல்வித்துறையும் செயல்படுகிறது.

இந்தநிலையில் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் பட்டப்படிப்பை தாண்டாதவர் என சர்ச்சையை தொடங்கி வைத்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்

ரயிலில் இருந்து தள்ளிவிட்டதால் பெண் பயணி உயிரிழப்பு: டிக்கெட் பரிசோதகரை சரமாரியாக தாக்கிய பயணிகள்
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 

ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் சஸ்பெண்ட்!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முஸ்தபா, ராகுல்
இராணுவ அச்சுறுத்தலையும் மீறி கிளிநொச்சியில் நடந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம்! 
க்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்,


தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஞானதேசிகன் பதவி விலக வேண்டும்; ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அறிக்கை
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்

ஊடகவியலாளர்களுக்கு கதவடைத்தார் முதலமைச்சர் விக்கி
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் அல்லது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் சந்திப்புக்கள், கூட்டங்கள் மற்றும் இராஜீய நடவடிக்கைகள்

ad

ad