புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014


ஊடகவியலாளர்களுக்கு கதவடைத்தார் முதலமைச்சர் விக்கி
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் அல்லது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் சந்திப்புக்கள், கூட்டங்கள் மற்றும் இராஜீய நடவடிக்கைகள் குறித்து செய்திசேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இந்த ஊடகக் கதவடைப்பிற்குப் போதிய இடவசதி இல்லாமையே காரணம் என்று முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ad

ad