புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கா விட்டாலும் விசாரணை நடத்தப்படும்!- ஐ.நா. திட்டவட்டம் - சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை
மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு செல்லாமலேயே முழுமையான விசாரணைகளை நடத்த முடியும் என்பதால் விசாரணைக்

பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர் - நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும
பேருவளை தர்கா நகரில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும

தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனோ கணேசனின் கட்சி ஆதரவு
அளுத்கம,பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நகரில் ஒழுங்கு செய்திருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு


அளுத்கம பேருவளை  தர்காநகர் -8 முஸ்லிம்கள் சுட்டுக்கொலியா 51 கடைகள் எரிப்பு கொள்ளை 5 பள்ளிவாசல்கள்  சேதம் 2 முற்றாக அழிப்பு 
அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

நித்தி– ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்

 நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுடன்  இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை தொழிலாளர்கள் விவகாரம் :இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில்அதிகாரிகள் விசாரணை

சென்னை அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக

கர்நாடகா காடுகளில் யானை வேட்டையாடி வந்த “குட்டி” வீரப்பன் கைது 
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்புடன் இருந்த வீரப்பன் காடு இப்போது வேகமாக அழிந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அரியவகை மரங்களும்,


27 பெண்ணை ஏமாற்றிய விவகாரம் : திண்டுக்கல் வாலிபரின் லேப்டாப் சோதனை
 மதுரை, ஆனையூர் முடக்காத்தான் சாலையை சேர்ந்தவர்  ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில்,  திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த

நீர்கொழும்பில் புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
நீர்கொழும்பு – மாநகர சபை முன்றலிலுள்ள புத்தர் சிலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உலக சம்பியன் நாடுகளின் அடுத்த 4 வது வருடத்தில் நடந்த போட்டிகளின் பாரிய இழப்புக்கள் 
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே 

வரலாறு திரும்புகிறது .சிலியின் அற்புதம் .நடப்பு உலக , ஐரோப்பிய ஸ்பெயின் வெளியே அவுஸ்திரேலியாவும் கூட .
சிலியும் ஹோல்லந்தும் அடுத்த அறைக்காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைகின்றன  .அடுத்த போட்டியில் ஹோல்லந்தும் சிலியும் மோதும் .வெல்கின்ற அணி 1
சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர் 
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழு தொடர்பான நாடாளுமன்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தொடர்பில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 புலிகள் மீதான தடையை நீக்கலாம் .இந்தியாவும் இதனை பின்பற்றும் 
உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளை பாரபட்சமற்ற விசாரணை நடத்துவோம்: யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, மஹிந்த
அளுத்கமை,பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நாளை மோடி கவனம் செலுத்தவுள்ளார்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றi மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நாளையதினம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப

ad

ad