ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்குமாறு பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கேட்டுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ்
பாடசாலையின் ஸ்தாபகரும், பாடசாலை அமைப்பதற்கு தனது காணியையும் வழங்கியவருமான அமரர் சுப்பையா செல்லத்துரை ( முத்தையா) அதிபர் அவர்களின் திருஉருவப்படத்தை பாடசாலை அதிபரிடம் பாடசாலை பழைய மாணவர்கள் வழங்கினார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.