புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2014

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம்: 370ஆவது சட்டப் பிரிவு குறித்து பாஜகவிடம் உறுதி கேட்கிறது பிடிபி

இதுதொடர்பாக
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர், ஸ்ரீநகரில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அனைத்து உபாயங்களும் எங்கள் கட்சியிடம் உள்ளது. பிற கட்சியுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக எந்த முடிவையும் எங்கள் கட்சி இன்னும் எடுக்கவில்லை.
பாஜகவுடன் கூட்டணி சேர்வது உள்பட மாநிலத்தில் ஆட்சியமைப்பது வரையிலான அனைத்து வழிமுறைகள் குறித்தும் பிடிபி தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
எங்கள் கட்சிக்கு என்று, சில விவகாரங்கள் தொடர்பாக சில நிலைப்பாடுகள் உள்ளன. அவற்றை ஏற்பதாக எந்தக் கட்சி வாக்குறுதி அளிக்கிறதோ, அந்தக் கட்சியுடனே எங்களது கட்சி கூட்டணி வைக்கும்,

ad

ad