நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-
9 ஜன., 2015
மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 365,167 0 0 41,701 (%) 209,422 (%) |
யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 529,239 0 0 87,859 (%) 285,328 (%) |
தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது
வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்
சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட
வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்
மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்
சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு
மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தரின் கோட்டையில் மைத்திரிஅமோக வெற்றி
திருகோணமலை மாவட்ட திருகோணமலை தொகுதி முடிவுகள் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 49,650 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12,056 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 26,762 மைத்திரிபால சிறிசேன 37,840
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 10,200 மைத்திரிபால சிறிசேன 20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 39,604 மைத்திரிபால சிறிசேன 34,807
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 40,715 மைத்திரிபால சிறிசேன 32,247 -
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 26,762 மைத்திரிபால சிறிசேன 37,840
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 10,200 மைத்திரிபால சிறிசேன 20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 39,604 மைத்திரிபால சிறிசேன 34,807
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 40,715 மைத்திரிபால சிறிசேன 32,247 -
காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்
தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால் ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள் வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார்
முற்றாக வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான் கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம்
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: கம்பஹா
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,296
மைத்திரிபால சிறிசேன 20,386
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: புத்தளம்
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 4,721
மைத்திரிபால சிறிசேன 4,864
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)