உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆக்லாந்தில் சனிக்கிழமை நடந்த பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் டெய்லர் 100 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் உரையினையும் நிகழ்த்தியிருந்தார் இ இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காதலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது சென்னை மாணவி அருணா கொலை சம்பவம். சென்னை சூளை சட்டண்ணநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அருணா. பி.காம் படித்து விட்டு ஆடிட்டிங் சம்பந்தமாக படித்து வந்தார். அவரது வீட்டில் வறுமை என்றாலும் அருணாவை அவரது பெற்றோர் சிரமங்களுக்கு நடுவே படிக்க வைத்தனர். இதை உணர்ந்த அவரும் படிப்பில் சுட்டியாக இருந்தார்.
ஈழத்து சிவானந்தன்
இந்த தமிழ்மகனுக்கு இன்று வது பிறந்த நாள் எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் நான் நினைகிறேன் இந்த தமிழனுக்கு இதுவரையிலும் உரிய விருதுகளோ பாரட்டுக்களோ வந்து சேரவில்லை அல்லது போதவில்லை . தீவுப்பகுதியில் இவர் ஏறாத ஆன்மீக அரசியல் மேடைகளே இல்லை அர்த்த சாமத்திலும் நித்திரை மறந்து ஆன்மீக பேச்சை கேக்க வைக்கும் திறன் இவருக்குமட்டுமே இருக்கிறது இவரோடு இணைந்து அரசியலில் களம் கண்ட காலங்கள் நிறையவே தமிழுக்காக சமயத்துக்காக ஏராளம் அற்பணிப்புகளை செய்துவிட்டு அடக்கமாக இருக்கும் ஒரு அரிய மனிதர் கனடாவில் கூட கலை இலக்கிய படைப்புகளில் கொடி கட்டி பறந்தவர் கனடா மண்ணை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட் டான சூழலும் இவருக்கு ஒரு இடைஞ்சலாக உள்ளது இருந்தாலும் இன்னும் இன்னும் நீடூழி வாழ்க புலவரே