புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

தடுமாறிய இந்தியா : (75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்)


 உலகக்கிண்ண போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

 
காலை 6.30 மணிக்கு அவுஸ்திரேலிய அக்லன்ட் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பபை தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே 48.5 ஓவர்கள் நிறைவில் 287 ஓட்டங்களுக்கு சகல  விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா 18.2 ஓவர்கள் நிறைவில் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறுகின்றது.

ad

ad