மலையக இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள்
விழிப்பாக இருக்கக் கோருகிறார் அமைச்சர் வேலாயுதம்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி மலையகத்தில் வாழுகின்ற படித்த அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பணம் பறித்து வருவது மட்டுமல்லாது அவர்களது எதிர்கால வாழ்வையே சீர்குலைத்துவரும் சில தனியார் வேலை வாய்ப்பு முகவர்கள் குறித்து தனக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து தோட்டப்புற மக்களை மிகவும் விழிப்பாக இருக்குமாறும்