புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மஹிந்தானந்த அலுத்கமகே


எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்தானந்த

மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை


விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து

நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு


நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரின் குடும்ப உறுப்பினர்

வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன் இடம்பெற்றிருந்தால் புங்குடுதீவுடன் மட்டும் நின்றிருக்கும்! கே.வரதராஜன்


வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்தால் யாழ்ப்பாணம் புங்குடு தீவுடன் மாத்திரம் நின்றிருக்கும் என கல்முனை

ஊழலில் ஈடுபட்ட பிஃபா உயர் அதிகாரிகள்: அதிரடி கைது செய்த சுவிஸ் அரசு


பல மில்லியன் டொலர்களை கையூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச கால்பந்து அமைப்பின் ஆறு சிரேஷ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அவரச வேண்டுகோள்!

சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர்

முப்படை கண்ட உலகின் ஒரே போராளிகளின் விமானப்படை முதல் வெற்றிப்படி தலைவரின் நேரடி கண்காணிப்பில் .இதுவரை வெளிவராத காணொளி


லண்டனில் நடைபெற்ற தமிழர் புனர்வாழ்வுக் கழக கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற கழகங்கள்.


Open 
Champion. : Mahajana
Runners. : Kingston
Over. 40
Champion. :Olympic 

ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய மக்கள் மீதான பேர்மிய பௌத்த பேரினவாதிகளின் இனச்சுத்திகரிப்பு பற்றிய தோழர் செந்தமிழ் குமரனின் ஆய்வுப் பதிவு:

இனப்படுகொலைகள் வரிசையில் (முன்னைய பேர்மா என்ற பெயர் கொண்ட ) மியர்மாரில் ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய

ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் போராடும் தமிழகத் தலைவர்களே உண்மையில் தமிழீழத்திற்காக நேர்மையாக போராடும் தலைவர்களாக உழைக்க முடியும்..செந்தமிழினி பிரபாகரன்

தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய என் பார்வை என்ன என சில உறவுகள் கேட்டவண்ணம் உள்ளீர்கள்.

புத்த கொள்கை மரத்து போனதுவோ ஈழத்யமிழனின் சாயல் அதே நிலை அதே எதிரி கடலிலே அழியும் இந்தியா,பங்களாதேஷ் பூர்வீகத்தினர்


பௌத்த இனவாத குழுக்களுக்கு பயந்து மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர்.

தேனீர் கொடுத்த பின்னர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொலை – சந்திரகாந்தன் (காணொளி இணைப்பு)

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறுதிப்படுத்தலின்

27 மே, 2015

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற தமிழன்

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள்
பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் காமுகர்களின் பசிக்கு 7 வயது சிறுமி தீனி!

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் நியமனம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் நியமனம் இவர் தீவகம் வேலணையைப் பிறப்பிடமாக கொண்டவர் .அமெரிக்காவின்

நாமல் மன்றாட்டம் - அம்மாவையும் தம்பியையும் விட்டுவிடுங்கள்

தானும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவும் மாதிரமே அரசியலில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி, தனது

வித்தியா கொலை - கொலையாளிகள் அளித்த அதிர்ச்சி வாக்கு மூலம்

சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல்

நெல்லூர் மாவட்டத்தில் இரவில் பறவைகள் போல் பறந்து திரியும் அதிசய மனிதர்கள்? -மக்கள் அச்சம்



ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள்

வித்தியா கொலைக்கு எதிர்ப்பு! சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்படுவர்: ரணில்


வித்தியா படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியோரில், சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத்

மாத்தறையில் நடைபெறும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் 75 எம்.பிக்கள்: விமல் வீரவன்ஸ


நல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள்

ad

ad