புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

உள்@ராட்சி சபைகளுக்கு 4819 வட்டாரங்கள், 5081 உறுப்பினர்கள் எல்லை நிர்ணய அறிக்கையில் தெரிவிப்பு


பொதுத் தேர்தலில் ஐ.தே.க தனித்தே போட்டியிடும்


* பிரதமர் ரணில் தலைமையிலான கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு
* வேட்புமனு குழுவை நியமிக்கும் அதிகாரமும்

மலசல குழிக்குள் விழுந்து பெண் உட்பட 4 பேர் பலி

மலசலகூட குழிக்குள் விழுந்து ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ரம்புக்கன மீதெனிய

பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்


கிழக்கு மாகாண சபையில் 2008 ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற நிதி வீண்விரயம்

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா


உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா


உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து

சிறையில் 300 அரசியல் கைதிகள் உள்ளனர்: அஜித்குமார


இலங்கையில் அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றபோதும் குற்றச்சாட்டுக்களின் பேரில் 300

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்


புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த

சுவிட்சர்லாந்தில் நில நடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்



சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வாலெஸ் மண்டலத்தில் மிதமான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதில் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியமளிக்கப்படுகின்றது!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியங்கள் அளிக்கப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம்

கழிவு எண்ணெய் தாக்கம்: 5 வருடங்களின் பின்னரே சுன்னாகம் நீரை பயன்படுத்தலாம்!

கழிவுஓயில் கலந்த சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணற்று நீரை சுமார் 5 வருடங்களின் பின்னரே பயன்படுத்தலாமென்ற

உலக அகதிகள் நாள் இன்று அனுஸ்டிப்பு


உலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது.

பாடசாலைக்கு அருகாமையில் இருந்து ஐஸ்கிறீம் மற்றும் சில்லறை கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்கிறார் : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி


யாழில் போதைக்கு பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.குறிப்பாக பாபுல், மாவா) போன்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில்

வடக்கு விவசாய அமைச்சினால் 18பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு


வடக்கு மாகாண விவசாய மற்றும்  நீர்ப்பாசன அமைச்சுக்களின்  வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 18 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. 

எனது அரசியல் வாழ்க்கையில் ஒருசதம் கூட என் சட்டைப்பையில் போடவில்லை ; முதலமைச்சரின் கூற்றுக்கு மாவை எம்.பி பதில்


எனது 50 வருட அரசியல் வாழ்க்கையில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசிடமிருந்தும் ஒரு சதத்தைக் கூட நான்  வாங்கவில்லை .எனவே தெற்கில் வைத்து 26 மில்லியன்

மஹிந்த மைத்திரி இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு

பிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு! மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது!- ஜனாதிபதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ

பிரதமரின் உத்தரவில் மஹிந்தவிற்கு உலங்கு வானூர்தி


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உலங்கு வானூர்தி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக

ரொறன்ரோ நகரத் தலைவர் திரு. யோன் ரோறி அவர்கள் தமிழ்த் தெரு விழா நிகழ்வின் அறிவிப்பை வெளியிட்டார். ஆகத்து மாதம் 29 மற்றும் 30ஆம் நாள் இடம்பெறும் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பர்.









ஆசியாவுக்கு வெளியே முதலாவது தமிழ்த் தெரு விழா பற்றிய அறிவிப்பு நிகழ்வு உற்சாகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசு வேறு இராணுவம் வேறு என்ற நிலையில் தான் ஆட்சி நடக்கிறதா?


சிங்கள அரசுக்கு அடங்காமல் "நாம் அரசை உற்று நோக்கி கொண்டு இருக்கின்றோம்!" என இராணுவம் அறிக்கை விடுகின்றது

ad

ad