. இன்று (01.08.2015) ஆறு.திருமுருகன் சேர் வழமையை விட உற்சாகமாகக் காணப்பட்டார். கடந்த நள்ளிரவின் பின்னர் கிடைந்த வெற்றிச் செய்தியால் கிடைத்த உற்சாக மேலீட்டால் தான்
இரணைமடுத் திட்டத்திற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆறுமுகம் திட்டத்திற்கு பாரிய நிதி தேவையில்லை இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
யாழ்.முகாமையாளர் மன்றத்தினால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளுக்கான பொதுத் தேர்தல் கேள்வித் தொகுப்பு யாழ்.சங்கிலியன் பூங்காவிற்கு முன்னால்
போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து, அரசாங்க கடிதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மோசடி, அது தவறு என தெரிந்தும் அக்கடிதத்தை பயனபடுத்தியமை தொடர்பில் தேசிய சுதந்திர
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை
சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் பணிபுரியும் 4 இந்திய ஆசிரியர்கள் நேற்று திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே
காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.
60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார். மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
"நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்காத கஜேந்திரகுமார் இன்று இலங்கையின் தலைசிறந்த மனிதவுரிமை, அரசியல் யாப்பு சட்டத்தரணி ஆக விளங்கும் சுமந்திரனைப் பார்த்து முட்டாள் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது."
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து