புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

திருச்சியில் இளங்கோவன் - குஷ்பு உருவபொம்மை எரிப்பு



 திருச்சி சத்திரத்தில் அதிமுக இளைஞர் அணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இளங்கோவன்  உருவபொம்மையை எரித்தனர்.

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின்


 
சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார்

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.

யாழில் இரு சடலங்கள் மீட்பு




யாழ்.கொட்டடி பகுதி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுத்திகளில் இருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் மூலம் தெரிவானார் அங்கஜன்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள்

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்று

கை 
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச்

வீரவன்சவின் சதி வேலைகள் அம்பலம்! முன்னணியில் இருந்து விலகும் சுதந்திர கட்சி


எதிர்வரும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள்

ஐ.தே.கட்சிக்கு 19 அமைச்சு சுதந்திரக் கட்சிக்கு 16 அமைச்சு


ஐக்கிய தேசியக் கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்

சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மஹிந்த தயார்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று சம்பூர் விஜயம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருகோணமலை - சம்பூர் பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்க தொடரும் கலந்துரையாடல்கள்


தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ளது.

மைத்திரி-மூன் விரைவில் சந்திப்பு


ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அடுத்தமாதம்  நியோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு

காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதலில் போர்க்களமாக காட்சியளித்த திருச்சி

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவின

21 ஆக., 2015

இந்திய இலங்கை டெஸ்ட் போட்டி ஸ்கோர்

India 393
Sri Lanka 140/3 (53.0 ov)
Sri Lanka trail by 253 runs with 7 wickets remaining in the 1st innings

பிஞ்சுக் குழந்தைக்கு உதவிய ரொனால்டோ: கருணை உள்ளத்தில் முதலிடம்

உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ

மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்: மனம் நெகிழ்ந்து போன சங்கக்காரா


கொழும்புவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம்,, சித்தார்த்தன்

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான

இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! - நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன்


உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு

ad

ad