புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்று

கை 
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச்
சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, தேசிய பட்டியல் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினரில் தமது கட்சிக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகலாதலிங்கம் ஆகியோரிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad