புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2015

எதிர்க் கட்சித் தலைவராகின்றார் சம்பந்தன்! மைத்திரி ஒப்புதல் வழங்கியுள்ளாராம்?


32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல்

வடக்கில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஊழியர்களின் நியமனம் ரத்து! ஐங்கர நேசன்


வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள்

எதிர்த்தரப்பு முன்வரிசையில் மஹிந்த ராஜபக் ஷ

எட்டாவது பாராளுமன்றத்தின் அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எதிர்க்கட்சியின்

கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்': நாஞ்சில் சம்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேனர்!

கட்சியின் முக்கிய பிரமுகரை வரவேற்கும் விதமாக,  சம்பத்திற்கு நகர் எங்கிலும் பேனர் அமைத்திருந்தனர் அதிமுகவினர். 

போருக்குத் தயாராகுங்கள்...!' - இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு

இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில்,  குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1956 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங்  பேசும்போது, "எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையுமின்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது. இதற்காக நாம் எந்த நேரத்திலும்

'போருக்குத் தயாராகுங்கள்...!' - இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு!

இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில்,  குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 1956 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங்  பேசும்போது, "எதிர்காலத்தில்

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

கொழும்பு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குறிப்பிடப்படாமை கவலையளித்துள்ளதாக,
ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர் 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குறிப்பிடப்படாமை கவலையளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக்

தேசிய அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது இலங்கை அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் : ஜனாதிபதி


நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே, தேசிய அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றில் தம்பதிகள்

news

மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் : ரவி கருணாநாயக்க


புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முடிவெடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

குடி போதையில் விஜய்: வாட்ஸ் அப்பில் பரவும் புகைப்படங்கள்? அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. சபை தலை­யிட வேண்டும்

காணாமல் போன­வர்­களின் தாய்­மாரின் கண்­ணீரைத் துடைத்து அவர்­க­ளுக்கு ஆறுதல் வழங்­காது ‘மெத்­தனப்’ போக்கை கடைப்­பி­டித்தால் அது நாட்­டுக்கு

ஜ.நா பிரேரணை ; உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாக உள்ளது;சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பல நாடுகளின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அந் நாடுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே யுத்தக் குற்றம் மீதான

1 செப்., 2015

வித்தியா படுகொலை;குற்றவாளிகளுக்கு 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு [படங்கள் இணைப்பு]

unnamed (28)
புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட

ஜெயலலிதாவை சந்தித்து நன்றி கூறிய சிவாஜி குடும்பத்தினர்




சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த ஜெயலலிதாவை, நடிகர் பிரபு தனது குடும்பத்தோடு சந்தித்து நன்றி தெரிவித்தார்.

செல்பி’யால் ஏற்பட்ட விபரீதம் : பரிசல் கவிழ்ந்து ஆறுபேர் பலியான சோகம்



சென்னை, தி.நகர், உஷ்மான் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தன் மகள் கோமதியின் திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்தினர்,

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு


புதிய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவைத் தலைவராக லக்ஸ்மன் கிரியல்ல நியமனம்


எட்டாவது நாடாளுமன்றின் அவைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

ad

ad